Friday, February 26, 2010

இருக்கும் கடவுளுக்கு !!

’என்னத்த கிழிச்சாரு கடவுள்’ என்று
வாய்க்கு வந்தபடியெல்லாம்
ஏக வசை.

பணம் இல்லவே இல்லையென்ற வட்டிக்காரன்
திடீரென அழைத்து
கடன் தந்தான்.

இருப்பைக் காட்டிக்கொள்வதற்க்காகவேணும்
கடன் தந்து உதவுகிறார்
கடவுளும் அவ்வப்போது!!

7 comments:

மதுரை சரவணன் said...

unmai . arumai. vaalththukkal.

Anonymous said...

Nice Joe..

-yel.

"உழவன்" "Uzhavan" said...

நல்லாருக்கு நண்பா

Priya said...

//இருப்பைக் காட்டிக்கொள்வதற்க்காகவேணும்
கடன் தந்து உதவுகிறார்
கடவுளும் அவ்வப்போது!! //....நல்லா இருக்கு ஜோ, வாழ்த்துக்கள்!

ஜெனோவா said...

நன்றி மதுரை சரவணன் !
நன்றி அனானி .
நன்றி உழவன் சார் ;-)
நன்றி பிரியா ;-)

இரசிகை said...

//இருப்பைக் காட்டிக்கொள்வதற்க்காகவேணும்//

seithaavaavathu nabuvaangalaanuthaan....:)

ஜெனோவா said...

நன்றி இரசிகை ! ;-)