Friday, September 4, 2009

ஆதி கடவுள் !

ஆளில்லாத மொட்டைப்பாறையில்

தோழியொருத்தியுடன்

வெகுநேரம்

ஏதேதோ பற்றி

விவாதித்து விட்டு கிளம்புகையில்

"நீ என்ன சொன்னாலும் சரி

காதல்தான் முதல் கடவுள் ", என்றாள்.

நல்லவேளை

நான்

நாத்திகனென்று கூறி நகர்ந்தேன் !


-ஜெனோவா

1 comment:

அணையான் said...

ukkarnthu yosippiyaa ? ninnuttu yosippiyaa?

anyhow, very nice Gentleman!!!