ஆளில்லாத மொட்டைப்பாறையில்
தோழியொருத்தியுடன்
வெகுநேரம்
ஏதேதோ பற்றி
விவாதித்து விட்டு கிளம்புகையில்
"நீ என்ன சொன்னாலும் சரி
காதல்தான் முதல் கடவுள் ", என்றாள்.
நல்லவேளை
நான்
நாத்திகனென்று கூறி நகர்ந்தேன் !
-ஜெனோவா
முதியதோர் உலகு
4 days ago
1 comment:
ukkarnthu yosippiyaa ? ninnuttu yosippiyaa?
anyhow, very nice Gentleman!!!
Post a Comment