Monday, December 14, 2009

எதையாவது சொல்லி ....

மிகவும் மென்மையான
இசையோடு
அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது
பாடல்
என் அறையில் .
புத்தி பேதலித்தவன் மாதிரி
அலறிக்கொண்டிருக்கிறார்கள்
யாரோ
உள்ளுக்குள் .
என்ன பொய் சொல்லி
சமாளித்தால்
நீங்கள் நம்பிவிடுவீர்களென
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
இப்பொழுது !

14 comments:

இளவட்டம் said...

வித்தியாசமா இருக்கு ஜெனோ....

sathishsangkavi.blogspot.com said...

இது கூட நல்லாத்தான் இருக்கு.............

இப்படி நிறைய எழுதுங்க.............

Anonymous said...

Nice Joe.

Marimuthu Murugan said...

என்ன பொய் சொல்லி
சமாளித்தால்
நீங்கள் நம்பிவிடுவீர்களென
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
இப்பொழுது !...
.
.

நானும்தான்

இரசிகை said...

nirayap per nirayaa idaththil ippadiththaano?

Priya said...

Something different....nice!

ஜெனோவா said...

@ நன்றி இளா!
@ நன்றி சங்கவி !, எழுதுவோம் !
@ நன்றி அனானி நண்பர் !
@ நன்றி முத்து! , நீயுமா ?
@ நன்றி இரசிகை! , எல்லோருமே ஏதாவது ஒரு இடத்திலாவது இப்படித்தான் ;-)
@ நன்றி பிரியா !

chandru / RVC said...

நல்லா இருக்குங்க. பொய் ஒரு அத்தியாவசியப் பொருள் :)

thiyaa said...

அருமையாக உள்ளது.
தொடர்ந்து எழுத வாழ்த்துகள்

ஜெனோவா said...

மிக்க நன்றி RVC ! பொய் ஒரு பிரம்மாஸ்திரமும் கூட ;-)
மிக்க நன்றி தியாவின் பேனா , தொடர்ந்து எழுதுவோம் !

Chitra said...

பொய் ஒரு கவசமா? கவிதைக்கு காரணமா?

ஜெனோவா said...

ரெண்டுந்தான் சித்ரா மேடம் ;-)
நன்றி !

மண்குதிரை said...

mm nice nanba

ஜெனோவா said...

நன்றி நண்பா ;-)