Tuesday, March 9, 2010

பாவ மன்னிப்பு !

பாவங்களை யெல்லாம்
மன்னிக்கிறாரென்று
கேள்விப்பட்டு
கோவிலுக்குச் சென்றேன்
படுபாவிகள்
அவரையே
கழுவிலேற்றி
வைத்திருந்தார்கள் !

11 comments:

பத்மா said...

good one

இரசிகை said...

:)

Anonymous said...

Nice Joe....

-yel.

நர்சிம் said...

வாழ்த்துகள்

Priya said...

Nice one!

Rajesh kumar said...

நெத்தியடி ஜோ..
சாமியை மட்டும் நம்பு..
இடைத்தரகர்கள் வேண்டாம்.
இந்த உண்மையை மற்றுமொருமுறை நிரூபித்த நித்யானந்தனுக்கு ஜே..!

ஜெனோவா said...

நன்றி பத்மா !

நன்றி இரசிகை ! மீள் வருகைக்கு வாழ்த்துக்கள் ;-)

நன்றி அனானி !

நன்றி தல ! ( பெயரைப் பார்த்தவுடனே கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டதென்னவோ உண்மை ;-) )

நன்றி பிரியா ! ( ரொம்ப நாள் ஆளக் காணோம் ? ) ;-)

நன்றி நண்பா ! ( உன்னோட வலைப்பதிவ இன்னிக்குதான் பார்த்தேன் , சாயங்காலம் வீட்டுக்குப் போய் முழுதும் வாசித்துவிட்டு .. பேசுகிறேன் )

"உழவன்" "Uzhavan" said...

போச்சா.. கடவுளுக்கும் ஆப்பா :-)

ஜெனோவா said...

வாங்க சார் ;-) .. ஆமா யாரையுமே விட்டுவைக்கல போல ;-))

( நா எதையுமே குறிப்பிட்டு சொல்லலப்பா !)

நன்றி !!

கவி அழகன் said...

நெஞ்ச தொட்ட கவிதை

ஜெனோவா said...

நன்றி யாதவன் !