Thursday, January 14, 2010

நன்றி விகடன் !

பச்சிளம் பொழுதுகள்!
-------------------

ஆளாளுக்கு முன்னால் வந்து
ஆச்சர்யம் காட்டியும்
சிரிப்பு மூட்டியும்
புகைப்படமெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
புறக்கணிக்கும்விதமாய்
காலுக்கடியில்
ஊர்ந்துகொண்டிருந்த கட்டெறும்பையே
குனிந்து பார்த்துக்கொண்டிருந்தது
குழந்தை !

(இந்த வார விகடன் )

10 comments:

Anonymous said...

Super Joe....
Kalakiringa ponga...

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு அருமையா....

Priya said...

வாழ்த்துக்கள்...தொடர்ந்து எழுதுங்கள்!

சுரேகா.. said...

வாழ்த்துக்கள் ஜெனோவா...இதற்கு முன் வந்த கவிதைகளையும் கண்டு வியந்திருக்கிறேன்.. அதற்கும் சேர்த்து!

நந்தாகுமாரன் said...

வாழ்த்துகள்

மண்குதிரை said...

அழகா இருக்கு

ஜெனோவா said...

நன்றி பெயர் சொல்லாத அனானி ;-)
நன்றி அண்ணா
நன்றி பிரியா
நன்றி சுரேகா
நன்றி நந்தா
நன்றி மண்குதிரை நண்பா

"உழவன்" "Uzhavan" said...

arumai.. kalakkunga saka :-)

ஜெனோவா said...

நன்றி சகா! ;-))

இரசிகை said...

simply superb...........:)