Thursday, February 18, 2010

விஷம் விரவிய வெளி !

செந்திலுக்கு கிங்க்ஸ்
உதயாவுக்கு என்ன ஆனாலும் கோல்ட் பிளாக்தான்
புகையிலையை சுருட்டிவைத்து இழுப்பான் இன்னொருவன்
மரித்துப்போன சிகரெட் துண்டங்கள்
எந்நேரமும் பார்க்கலாம்
அறை முழுவதும்
சிலநேரம் வாசலுக்கு வெளியிலும் கிடக்கும் ஒன்றிரண்டு
எப்போதாவது சுவாசிக்கலாம் உயிருள்ள காற்றை
இப்படியாயிருக்கையில்
யாரேனும் என்னைக் கேட்டால்
எப்படி சொல்வது ?
புகை பிடிப்பதில்லையென!

15 comments:

Anonymous said...

Nice Title...

--yel.

sathishsangkavi.blogspot.com said...

அழகான ஆழமான வரிகள்...

Priya said...

//இப்படியாயிருக்கையில்
யாரேனும் என்னைக் கேட்டால்
எப்படி சொல்வது ?
புகை பிடிப்பதில்லையென//.....
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு:-)

tt said...

இப்படிச் சொல்லலாம்
இந்த பூமியை நேசிப்பதால்
புகைப்பதில்லை என்று..

"உழவன்" "Uzhavan" said...

:-))

பத்மா said...

ஹ்ம்ம் சரிதான்

ஜெனோவா said...

நன்றி அனானி ,சங்கவி , பிரியா ,தமிழ் , உழவன் ,பத்மா .
அனைவருக்கும் நன்றி !

பா.ராஜாராம் said...

விடுபட்டு போயிருந்த மூன்று கவிதைகளையும் வாசித்து விட்டேன் ஜெனோ.

தனிப் பறவை.தனித்த வானம்.சூரியன் இறங்கும் செவ்வானம்!

ஜெனோவா said...

பா.ரா அண்ணா , கருத்துக்கு மிக்க நன்றி! ;-)

Raghu said...

ந‌ல்லா எழுதியிருக்கிங்க‌, இந்த‌ மாதிரி பேஸிவ் ஸ்மோக்க‌ர்ஸ் நிறைய‌ பேர் இருக்காங்க‌

ஜெனோவா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரகு!

Marimuthu Murugan said...

//எப்போதாவது சுவாசிக்கலாம் உயிருள்ள காற்றை//


நல்லா இருக்கு ஜோ..

ஜெனோவா said...

நண்பா , மிக்க நன்றி !

இரசிகை said...

thalaipum nallaayirukku...

ஜெனோவா said...

நன்றி இரசிகை ! ;-)