Friday, January 8, 2010

சுயம் மறந்து ...

வளைந்தும்
பாம்பு போல அசைந்தும்
சிற்றலைகளிநூடே
ஆடிக்கொண்டிருந்தது பனைமரம்
அரவமற்று
அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது
ஓடை !

8 comments:

sathishsangkavi.blogspot.com said...

அழகான கவிதை....

Anonymous said...

Beautiful Joe...

Priya said...

நைஸ்!
//சுயம் மறந்து ...//...அழகான தலைப்பு!

ப்ரியமுடன் வசந்த் said...

nice one...!

ஜெனோவா said...

சங்கவி , நன்றி நண்பா !
நன்றி அனானி நண்பரே !
நன்றி பிரியா !
நன்றி வசந்தண்ணே!

மண்குதிரை said...

அற்புதமான காட்சி

பிடித்திருக்கிறது

ஜெனோவா said...

மிக்க நன்றி நண்பா !

இரசிகை said...

nalla paarvai....