Tuesday, November 3, 2009

சில நிமிட மனிதம் !


சிக்னலில்
அடைத்து நிற்கும் வாகன நெரிசலில்
சிக்கி
வளைந்தும் நெளிந்தும்
சில வாகனங்களைத் தொட்டும்
வருகிறது
அந்த பிச்சைக்காரக் கிழவியின்
கிழிந்த சேலை நுனி.

4 comments:

ஜெனோவா said...

தொடர் வாசிப்பிற்கும் , கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே !

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

என்ன இப்படி சொல்லிட்டீங்க? சாமி கண்ணக்குத்திடப் போகுது ;)

-ப்ரியமுடன்
சேரல்

ஜெனோவா said...

Varukaikku Nanri sEral ;-))

இரசிகை said...

pidichchirukku...:)