@ நேசா சார் , உண்மைதான் , பார்த்துகொண்டிருக்கும் சில வினாடிகளிலே என்னெனவோ செய்துவிடுகின்றன இந்த பொடிசுகள் ;-) வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.
@ பா.ரா சார் , நன்றி ( உங்கள் அப்பா பதிவை படிக்க படிக்க என்னென்னவோ செய்யுது ...என் அப்பாவைவைத்து ஒரு கிறுக்கலும் கிறுக்கியாச்சி... விரைவில் பதிவிடுகிறேன் )
9 comments:
Cute....
அதி உன்னதஙகள் குழந்தைகளை கூர்வதில் காணக் கிடைப்பன
இந்தக் கவிதை அத்தகையதோர் தருணத்தை மிக எளிமையாக பதிவு செய்கிறது வாழ்த்துகள்
nesan says..
//அதி உன்னதஙகள் குழந்தைகளை கூர்வதில் காணக் கிடைப்பன
இந்தக் கவிதை அத்தகையதோர் தருணத்தை மிக எளிமையாக பதிவு செய்கிறது வாழ்த்துகள்//
ஆம்.
@ அனானி நண்பர் , மிக்க நன்றி !
@ நேசா சார் , உண்மைதான் , பார்த்துகொண்டிருக்கும் சில வினாடிகளிலே என்னெனவோ செய்துவிடுகின்றன இந்த பொடிசுகள் ;-)
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.
@ பா.ரா சார் , நன்றி ( உங்கள் அப்பா பதிவை படிக்க படிக்க என்னென்னவோ செய்யுது ...என் அப்பாவைவைத்து ஒரு கிறுக்கலும் கிறுக்கியாச்சி... விரைவில் பதிவிடுகிறேன் )
நுட்பமான நோக்கு....
அழகிய கவிதை...
நன்றாகவுள்ளது...
மிக்க நன்றி முனைவர் அவர்களே , உங்களிடம் வாழ்த்துக்கள் வாங்குவது மோதிரக் கையால் குட்டு பெறுவதைப் போல உள்ளது ;-))
நானும் ஈரோடுக்கு அருகில்தான் எனது பொறியியல் படிப்பை முடித்தேன் நண்பரே .
வாழ்த்துக்கள்
rரொம்ப நல்லா இருக்கு ஜெனோ
மண்குதிரை அண்ணே ரொம்ப நன்றி !!
:)
Post a Comment