Tuesday, August 17, 2010

கூரைகளில்லா சுற்றுச்சுவர்
என் வீடு
கலைந்து கிடக்கும் வார்த்தைகள்
என் கவிதை
களைந்து கிடக்கும் உணர்வுகள்
என் நிர்வாணம்
வரையறுக்கவியலா வானம்
என் வாழ்க்கை
கொள்ளிலடங்கா வெற்றிடம்
என் காதல்

8 comments:

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பா...
ரொம்ப நாள் கழிச்சி எழுதுறீங்க போல

tt said...

ம்ம்.. நல்லாயிருக்கு ஜெனோ..

அது 'கொள்ளிலடங்கா' வா? .. 'சொல்லிலடங்கா' வா ??

rvelkannan said...

எவ்வளவு பாராட்டினாலும் தகும் இந்த கவிதைக்கு
நலமா ஜெனோ ... ?

Geetha said...

Nice one.

Priya said...

வாங்க ஜோ நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுக்கே உரியதான‌ அழகான வரிகளுடன்... ஏன் தலைப்பு ஏதும் வைக்கல?

ஜெனோவா said...

கமலேஷ் , நன்றி நண்பா ... கொஞ்ச அவகாசம் கொடுங்க விட்டத எல்லாத்தையும் படிச்சிடுறேன்..
தமிழ் , அதை இப்போதைக்கு எப்படியும் கொள்ளலாம் :) நன்றி .. அப்புறம் அது berijam lake.. trekking தான் மூனார் வரைக்கும் போனோம்
கண்ணன் , எப்படி இருக்கீங்க ? நன்றி கண்ணன்
நன்றி கீதா
வந்திட்டேன் ப்ரியா .. நீங்களே ஒரு தலைப்பு வைங்களேன் :)

Anonymous said...

நல்லாயிருக்கு...
அன்புடன்.,
கி.சார்லஸ்
www.haikukudil.blogspot.com

Anonymous said...

Nice...

-Yel.