கூரைகளில்லா சுற்றுச்சுவர் என் வீடு கலைந்து கிடக்கும் வார்த்தைகள் என் கவிதை களைந்து கிடக்கும் உணர்வுகள் என் நிர்வாணம் வரையறுக்கவியலா வானம் என் வாழ்க்கை கொள்ளிலடங்கா வெற்றிடம் என் காதல்
கமலேஷ் , நன்றி நண்பா ... கொஞ்ச அவகாசம் கொடுங்க விட்டத எல்லாத்தையும் படிச்சிடுறேன்.. தமிழ் , அதை இப்போதைக்கு எப்படியும் கொள்ளலாம் :) நன்றி .. அப்புறம் அது berijam lake.. trekking தான் மூனார் வரைக்கும் போனோம் கண்ணன் , எப்படி இருக்கீங்க ? நன்றி கண்ணன் நன்றி கீதா வந்திட்டேன் ப்ரியா .. நீங்களே ஒரு தலைப்பு வைங்களேன் :)
8 comments:
ரொம்ப நல்லா இருக்கு நண்பா...
ரொம்ப நாள் கழிச்சி எழுதுறீங்க போல
ம்ம்.. நல்லாயிருக்கு ஜெனோ..
அது 'கொள்ளிலடங்கா' வா? .. 'சொல்லிலடங்கா' வா ??
எவ்வளவு பாராட்டினாலும் தகும் இந்த கவிதைக்கு
நலமா ஜெனோ ... ?
Nice one.
வாங்க ஜோ நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுக்கே உரியதான அழகான வரிகளுடன்... ஏன் தலைப்பு ஏதும் வைக்கல?
கமலேஷ் , நன்றி நண்பா ... கொஞ்ச அவகாசம் கொடுங்க விட்டத எல்லாத்தையும் படிச்சிடுறேன்..
தமிழ் , அதை இப்போதைக்கு எப்படியும் கொள்ளலாம் :) நன்றி .. அப்புறம் அது berijam lake.. trekking தான் மூனார் வரைக்கும் போனோம்
கண்ணன் , எப்படி இருக்கீங்க ? நன்றி கண்ணன்
நன்றி கீதா
வந்திட்டேன் ப்ரியா .. நீங்களே ஒரு தலைப்பு வைங்களேன் :)
நல்லாயிருக்கு...
அன்புடன்.,
கி.சார்லஸ்
www.haikukudil.blogspot.com
Nice...
-Yel.
Post a Comment